நட்பு

என் தோளில் சாயவில்லை
ஆனாலும் என் சோகம் கலைத்தாய்
என் முகம் கண்டதில்லை
தேவதை என்று வர்ணித்தாய்
என் சொல் கேட்டதில்லை
பைந்தமிழ் என்றாய்..
எனக்குள் நீ யார் என்பதை அறியவில்லையடா
தோழன் என்று நெஞ்சம் நிமிர்கிறேன்

எழுதியவர் : ரோஜா (13-Jan-20, 10:51 am)
சேர்த்தது : கவிதையின் காதலி
Tanglish : natpu
பார்வை : 919

மேலே