தாய்த்தமிழ் போற்றுதும்

உலகின் உயரியமொழி
யெதுவெனத் திருவாய்
திறக்க முன்மலர்வாய்
தமிழே திருவாய்....

யாவர்க்கும் யாதும்தரும்
கற்பகத் தருவாய்...
தமிழே உனையுணர
யாவும் தருவாய்.....

அண்டத்தின் கடைசியணு அழியும்
வரை அழியாமல் வருவாய்...
தமிழே! உனைப்போற்றிக் காப்பதே எம்தமிழனுக்கு அரும்பெரு வருவாய்.....

எழுதியவர் : முகில் (13-Jan-20, 5:20 pm)
சேர்த்தது : முகில்
பார்வை : 126

மேலே