உலகத்தை காக்கும் உழவன் தை

அன்புத்............தை
அழகுத்............தை
அறத்......... ......தை
அளிக்கும்.......தை

ஆக்கத்........... தை
ஆனந்தத்.......தை
ஆரோக்கியத்தை
கொடுக்கும்...தை

இனிமை.......தை
இளமை.........தை
இன்பத்..........தை
வழங்கும்......தை

ஈகைத்............தை
ஈனும்........... ..தை
ஈழத்.................தை
போற்றும்.......தை

உண்மை........ கை
உழவர்..............கை
உற்சாகத்.........தை
கொடுக்கும்......தை

ஊக்கத்..................தை
ஊற்றும்........... ...தை
ஊருக்கே
பசியாற்றும்.... ...தை

எண்ணத்...............தை
எளியோர்.............கை
வண்ணத்..............தை
எடுத்துரைக்கும் தை

ஏகோபித்த மன....தை
ஏக்கத்தைப் போக்கி
ஏற்றத்தை தரும்...தை
ஏர் ஓட்டும்...............கை

ஐம்பெரும் பூதத்.....தை
ஐம்புலன் இன்பத்...தை
ஐந்தின் ஐயத்............தை
அடக்கி ஆளும்....... தை

ஒளி தரும்.................தை
ஒலி எழுப்பும்...........தை
ஒன்றுகூடும்.............தை
ஒற்றுமை.................. தை

ஓங்கி வளரும்..........தை
ஓசை தட்டும்........... கை
ஓடி விளையாடும்...தை

ஒளவைத்..................தை
தரும்
ஒளடதத்....................தை

தன் உயிர் மெய்யாய்
பெற்று வாழும்
தழர்களின் வீரத்......தை
பறைசாற்றும்...........தை

வாடிவாசல் நுழைந்து
காளையோடு களமிரங்கி
வீரத்தழும்புகளோடு
கொண்டாடி மகிழ்வோம்

தமிழர் திருநாளே!
தைப்பெருநாளே!!

அனைவருக்கும்
இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்
-கிச்சாபாரதி

எழுதியவர் : கிச்சாபாரதி (14-Jan-20, 4:11 pm)
பார்வை : 3726

மேலே