நான்🦋

உளி கொண்டு
யாரும்
செதுக்கவில்லை
என்னை!
நான் தானாகத்
தோன்றிய சுயம்புதான்
ஆனாலும்
என்னை
சிற்பமாக்கியது
உன் நினைவுகள்
என்று நினைக்கின்றேன்!

எழுதியவர் : யோகராணி கணேசன் (22-Jan-20, 6:43 pm)
சேர்த்தது : யோகராணி கணேசன்
பார்வை : 2608

மேலே