யாவும் எனக்கு நீயடி

காட்டுமுல்லைக் கொடியே கயல்நீந்தும் விழிக்குளமே
பாட்டின்குரல் சுவையே பண்பினிக்கும் பொன்ரதமே
பூட்டிய நெஞ்சினில் புகுந்துஎனைச் சாய்த்தவளே
பாட்டமாய் வருகுதடி பகலிலும் உன்நினைவு
சாட்டையடி தருகுதடி சயனத்தில் வரும்கனவு
அஷ்றப் அலி
காட்டுமுல்லைக் கொடியே கயல்நீந்தும் விழிக்குளமே
பாட்டின்குரல் சுவையே பண்பினிக்கும் பொன்ரதமே
பூட்டிய நெஞ்சினில் புகுந்துஎனைச் சாய்த்தவளே
பாட்டமாய் வருகுதடி பகலிலும் உன்நினைவு
சாட்டையடி தருகுதடி சயனத்தில் வரும்கனவு
அஷ்றப் அலி