மௌனியாய் இருந்துவிட்டேன்

வார்தைகளை முட்களாய் இதயத்தில்
நுழைத்தாய்
வாய்மூடி மௌனியாய் இருந்துவிட்டேன்
நுகத்தடியில் நுழைந்த மாடாய்
பேசத்தெரியாததால் என்று நினைத்து
விடாதே
நீ காயப்பட்டுவிடக் கூடாது என்பதற்காக
வார்தைகளை முட்களாய் இதயத்தில்
நுழைத்தாய்
வாய்மூடி மௌனியாய் இருந்துவிட்டேன்
நுகத்தடியில் நுழைந்த மாடாய்
பேசத்தெரியாததால் என்று நினைத்து
விடாதே
நீ காயப்பட்டுவிடக் கூடாது என்பதற்காக