காதல் வரிகள்
வரிக்கு வரி
உன்னைப் பற்றி மட்டுமே
எழுதிக் கொண்டிருந்தேன்..
ஒவ்வொரு வரியும் முந்தைய வரியை விட
அழகாய் தெரிகிறதே!
இப்படியேப் போனால்
இந்த வரிகளுக்கு நான்
முற்றுப்புள்ளியே இடப் போவதில்லை..
வரிக்கு வரி
உன்னைப் பற்றி மட்டுமே
எழுதிக் கொண்டிருந்தேன்..
ஒவ்வொரு வரியும் முந்தைய வரியை விட
அழகாய் தெரிகிறதே!
இப்படியேப் போனால்
இந்த வரிகளுக்கு நான்
முற்றுப்புள்ளியே இடப் போவதில்லை..