என் அன்பு காதலியே💞
என் அன்பு காதலியே💕💕💕💕💕💕💕💕
நித்திரை வரவில்லை
நித்தம் உன் நினைப்பு
நிதானம் இழக்கிறேன்
நிழலாக உன் நினைவு தொடர்வதால்.
என் அன்பு காதலியே
என் உள்ளம் கவர்ந்த காதலியே
என் இதயத்தில் நீங்கா இடம் பிடித்தவளே
என் மனதை மயக்கி உன் வசம் ஆக்கியளே
ஏனடி என்னை அப்படி பார்க்கிறாய்
ஏனடி உன் பார்வையால் என்னை கொல்கிறாய்
ஏனடி என்னை காதலித்தாய்
ஏனடி என்னை உன் பைத்தியம் ஆக்கிவிட்டாய்
கண் மூடினாலும் நீ தான்
கண் திறந்தாலும் நீ தான்
கண்ணாடியிலும் நீ தான்
குளிக்கும் நீர் துளியிலும் நீ தான்
தென்றலே ஆடையன என்னை ஆர தழுவி விடு
காதல் கன்னியே என் அன்பு கரங்களால் உன் இடை வளைத்து என்னுடன் அனைக்கவா
காதல் கனிரசமே உன் இதழில் என் இதழ் கொண்டு இலக்கியம் எழுதவா
முத்தமிழ் சுவையே முத்த மழை பொழிந்து முடிவுவரை இல்லா இன்பத்தை அள்ளி கொடுக்கவா
என் உயிர் காதலியே இரவின் நேரத்தை அதிகரிக்க ஆண்டவனுக்கு ஆனையிடு .
- பாலு.