டிசம்பர் 26

டிசம்பர் 26

கொந்தளித்தது கடல்;
கொண்டு சென்றது என்னற்ற உடல்;
மீண்டனர் சிலர்;
மாண்டனர் பலர்;
அலை கடலுக்கு எடுத்தது பசி;
அதனாலே மனிதர்களை கொன்று கண்டது ருசி;
உணவைத் தேடி கடலுக்கு சென்றனரே!
கடலுக்கே உணவாகி போனனரே!
ஐயகோ! இதுதான் பூகம்பமா...? (சுணாமி)
இல்லை உலக அழிவின் ஆரம்பமா....?

(சோக சுனாமியில் கடல்தாய் கருவறுத்த எம் மனிதகுல ஆத்துமாக்கள் சாந்தியடைய நீங்காத நினைவலைகளை அஞ்சலியாய் செலுத்துகிறோம்)

நினைவலைகளுடன் நான்

-மன்னை சுரேஷ்

எழுதியவர் : மன்னை சுரேஷ் (22-Feb-20, 1:30 pm)
பார்வை : 71

மேலே