ஒற்றை நொடி
என்னவளே.....!
நூலகம் முழுவதும் தேடி
களைத்து விட்டேனடி,
நீ........!
என்னை பார்த்து சென்ற
அந்த ஒற்றை நொடி பார்வைக்கு
அர்த்தம் தேடி....!.