நானறிந்த அந்திவானம் - அப்பா

சுத்தியலையும் -
கடப்பாரையும் -
காலையில் பிடித்த கைகள் -
நாள் முழுக்க பிடித்தவண்ணம் -
பணிசெய்த காரணத்தால் -
சிவந்த அந்திவானமே -
காட்சியளித்தது அப்பாவின் கைகளில்.....!!!

- நட்புடன் நளினி விநாயகமூர்த்தி

எழுதியவர் : நளினி விநாயகமூர்த்தி (3-Mar-20, 9:08 pm)
பார்வை : 107

மேலே