மயில்

உன்னைப்படைத்த இறைவனே
உன் மரகத தோகையின் எழிலில்
தன்னையே மறந்தானோ -தோகை
கோலவிழி நீல இறகினை கண்ணனாய்
மண்ணிலவந்தோன் வேண்டியே தன்
தலையில் சூடிக்கொண்டான் அணிகலனாய்

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன் -வாசு (4-Mar-20, 12:58 pm)
Tanglish : mayil
பார்வை : 125

மேலே