பசுமையாய்
உழைக்கும் ஏழையின்
இரத்தம்
வியர்வையாகி
பட்ட துயர் தாளாது
விட்ட கண்ணீரும் சேர்ந்து
ஆறாகி ஓடியதில்
பசியும், பட்டினியும்
எப்போதும்
பசுமையாய்
உழைக்கும் ஏழையின்
இரத்தம்
வியர்வையாகி
பட்ட துயர் தாளாது
விட்ட கண்ணீரும் சேர்ந்து
ஆறாகி ஓடியதில்
பசியும், பட்டினியும்
எப்போதும்
பசுமையாய்