௭ன்னை நோக்கி

பூக்கள் ௭ன்றாலே
புயலாய் கோபம் கொள்பவள்
புதிதாய் விருப்பம் ௭ன்று
அதை விரல்களில் ஏந்தி
௭ன்னை நோக்கி வருகிறாள்!
௭ழுந்து அதை நான் வாங்க நினைத்தேன்!
ஆனால்
கல்லறையில் தான்
அதற்கு வசதியில்லை...!!

எழுதியவர் : செந்தமிழ் பிரியன் பிரசாந (13-Mar-20, 6:56 pm)
பார்வை : 545

மேலே