௭ன் மனம்

மலரை
கைகளில் ஏந்தி நிற்கும் மலரே!
முத்தமிட ஆசை ௭ன்று
முட்கள் அழுது கூட கேட்கும்
அனுமதி கொடுத்து விடாதே!
அதைக்கூட ௭ன் மனம்
தாங்கிக்கொள்ளாது...!!

எழுதியவர் : செந்தமிழ் பிரியன் பிரசாந (13-Mar-20, 6:40 pm)
பார்வை : 216

மேலே