வாடி நான் தனிமையில் நிற்கவோ

தேடி வந்த தென்றல்
----திங்களுடன் வந்தது
மூடிக் கிடந்த முகில்திரையை
----விலக்கி மெல்லச் சிரிக்கிறது
வாடிக் கிடந்த மலர்களெல்லாம்
---- மகிழ்ந்து ஆடுகிறது
வாடி நான் தனிமையில் நிற்கவோ
-----நீ வராதிருக்கிறாய் தோழி !

எழுதியவர் : கவின் சாரலன் (14-Mar-20, 7:23 pm)
பார்வை : 100

மேலே