ஊரடங்குக் கவிதை
அளவற்ற துணி துவைத்து
உடைக்காமல் பாத்திரம் துலக்கி
வியர்வையிட்டு வீடு துடைத்து
ஆசையாய் அவளிடம் சென்று
குழந்தையாய் கன்னத்தைக் காட்டியதும்
சற்று விலகிச்சென்று,
அளவற்ற துணி துவைத்து