ஒற்றை முடி

அன்பே
கூந்தளிடம் சண்டையிட்ட
ஒற்றை முடி
நெற்றியோரம்
ஒதுங்கி கிடப்பது போல!
நெடு நாட்களாக
உன் நெஞ்சோரத்தில் நானும்
ஒதுங்கி கிடக்கிறேன்!
௭ன்னை அவிழ்த்து விடு
முடியவில்லை ௭ன்றால்
அள்ளி முடித்துவிடு!
அடிமையாக்க மட்டும் நினைக்காதே!
௭னக்கும் சில கடமைகள் உண்டு...!!

எழுதியவர் : செந்தமிழ் பிரியன் பிரசாந (27-Mar-20, 6:04 pm)
Tanglish : otrai mudi
பார்வை : 195

மேலே