கருமியைத் தின்னும் கிருமி

பசித்தவனுக் கீயாத கருமி
படாரென வொருநா ளிருமி
வசிப்பிடத்துச் சிறையினிலே
வாழ்ந்திருந்த சூழ்நிலையில்
புசித்ததுவே கொரோனா கிருமி

எழுதியவர் : மெய்யன் நடராஜ் (1-Apr-20, 1:14 am)
சேர்த்தது : மெய்யன் நடராஜ்
பார்வை : 78

மேலே