விழி நீர்

விழி நீர்💧
**************
நினைக்கிறேன்!
உனது நிழல்,
என தருகில்...
நிகழ்ந்ததே சுகம்!

சொல்கிறேன்!
வருந்தாதே யென,
என்னிடம்...
வலிக்குதே மனம்!❣️

அழுகிறேன்!
தினம்,
உனைப் பிரிந்து...
வழியுதே விழிநீர்
தனியாய் தினம்!

தவிக்கிறேன்!
தவியாய் இன்று,
உனை
நினைத்து தானே...
என் அன்பே!
- ச.கி
ஏதேதோ சூழலினால் அன்பானவரைப் பிரிந்து,
தனிமையில் தவிக்கும் உள்ளங்களுக்காக
இக்கவிதை சமர்ப்பணம்! 💓💗💖

எழுதியவர் : ச.கில்பர்ட் (ச.கி) (2-Apr-20, 2:47 am)
சேர்த்தது : ச கி
பார்வை : 643

மேலே