காதல்
புலராத பொழுதில்
இமைக்கின்ற விண்மீன்களாய்
துளிர் விட்டதோர் காதல்..
நத்தனம் ஆடும்
நங்கை அவள் கூந்தளுடன்
ஆயிரம் மொழி பேசி
நளினத்துடன் நாணமும்
சேர வைத்துவிட்ட
காவியம் தான் என்ன?
புலராத பொழுதில்
இமைக்கின்ற விண்மீன்களாய்
துளிர் விட்டதோர் காதல்..
நத்தனம் ஆடும்
நங்கை அவள் கூந்தளுடன்
ஆயிரம் மொழி பேசி
நளினத்துடன் நாணமும்
சேர வைத்துவிட்ட
காவியம் தான் என்ன?