அவள் சொன்னது

அன்பே நீ எனக்கு..........நீ எனக்கு
ஏன் நிறுத்திவிட்டாய் என்னவளே
சொல் சொல்.... நான் உனக்கு...என்ன என்ன
சொல்வாயோ பைங்கிளியே அறிந்திட ஆசை
அன்பே நான் ' நீ எனக்கு உயிர்..... என்றுதான்;
சொல்வேன் நான் என்று நினைத்தால் கேள்
' நீ எனக்கு எல்லாம்' ஆனால் எப்போதும்
எனக்குயிர் என் நாடே இந்நாடே
என் இனிய இந்தியா

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (9-Apr-20, 5:16 pm)
பார்வை : 131

மேலே