விடுதலையா ஊரடங்கா

கோவிலில் வேண்டுகிறான்
ஊரடங்கு நீங்க வேண்டும் என்று....
அருகே சங்கிலியில் கட்டபட்டுள்ளது....
காட்டில் திரிந்த யானை....
கோவிலில் வேண்டுகிறான்
ஊரடங்கு நீங்க வேண்டும் என்று....
அருகே சங்கிலியில் கட்டபட்டுள்ளது....
காட்டில் திரிந்த யானை....