விடுதலையா ஊரடங்கா

கோவிலில் வேண்டுகிறான்
ஊரடங்கு நீங்க வேண்டும் என்று....

அருகே சங்கிலியில் கட்டபட்டுள்ளது....
காட்டில் திரிந்த யானை....

எழுதியவர் : மிஸ்டர் தமிழன் (11-Apr-20, 10:22 pm)
சேர்த்தது : மிஸ்டர் தமிழன்
Tanglish : ooradanku
பார்வை : 75

மேலே