ஊரடங்கு

வாழ்நாள் முழுவதும்
கிளியை கூண்டிலில் அடைத்துவிட்டு....

ஊரடங்கு கடுமையாக இருக்கிறது
என்று புலம்புகிறான்
மனிதன்.....

எழுதியவர் : மிஸ்டர் தமிழன் (11-Apr-20, 10:17 pm)
சேர்த்தது : மிஸ்டர் தமிழன்
Tanglish : ooradanku
பார்வை : 121

மேலே