ஊரடங்கு
வாழ்நாள் முழுவதும்
கிளியை கூண்டிலில் அடைத்துவிட்டு....
ஊரடங்கு கடுமையாக இருக்கிறது
என்று புலம்புகிறான்
மனிதன்.....
வாழ்நாள் முழுவதும்
கிளியை கூண்டிலில் அடைத்துவிட்டு....
ஊரடங்கு கடுமையாக இருக்கிறது
என்று புலம்புகிறான்
மனிதன்.....