கைத்தலம் பற்றி
நம் கரங்கள் கோர்த்து
நடந்த நாட்களை
நினைத்துப்
பார்க்கிறேன் ...
கைரேகைகள்
பரிமாறி கொண்ட
அந்த நொடிகள்
இனித்தே கடந்தன
வாழ்வின் நாட்களில்
இன்றோ ...
கொரோனாவினால்
அருகில் நெருங்கவும்
முடியாமல் ........

