தாமரை மௌனம் கலைந்திட

புலர்ந்த பொழுதினில் பொய்கை சிலிர்க்க
மலர்ந்தசெந் தாமரை மௌனம் கலைந்திட
ஆர்த்திடும் மென்வண்டு பாடகா லைக்கழகு
சேர்த்திட நீயும்வந் தாய்

எழுதியவர் : கவின் சாரலன் (16-Apr-20, 10:08 am)
பார்வை : 68

மேலே