மங்கள ஒலி

மை விழி பார்வைகள்
போதும் என்றான்,
மணமாலைகள்
கொண்டு வந்தான்.

மணமேடையில்
மறுகணம் வீற்றிருந்தான்,
மங்கையின் வருகைக்கு
காத்திருந்தான்.

மங்கள ஒலிதனை
கேட்டு எழுந்தான்
காலை கனவாக
மனம் வெந்தான்.

எழுதியவர் : கேசவன் புருஷோத்தமன் (23-Apr-20, 1:49 am)
பார்வை : 91

மேலே