மங்கள ஒலி
மை விழி பார்வைகள்
போதும் என்றான்,
மணமாலைகள்
கொண்டு வந்தான்.
மணமேடையில்
மறுகணம் வீற்றிருந்தான்,
மங்கையின் வருகைக்கு
காத்திருந்தான்.
மங்கள ஒலிதனை
கேட்டு எழுந்தான்
காலை கனவாக
மனம் வெந்தான்.
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
