கோலமிடும் நீயும் பாலமிடும் நானும்
நீ கோலமிடும் வாசல் முற்றம்
நான் அதிகாலை புலர்ந்து நிற்பேன்
புலர்ந்து நிற்கும் காலை என்முன்
நீ புன்னகைத்தால் மலர்ந்து கொள்வேன்
நீ கோலமிடும் வாசல் முற்றம்
நான் அதிகாலை புலர்ந்து நிற்பேன்
புலர்ந்து நிற்கும் காலை என்முன்
நீ புன்னகைத்தால் மலர்ந்து கொள்வேன்