காதல் வருமோ
கோடைகாலத்தில் கூட ஒரு நாள் மழை வரலாம்
உன் இதயத்தில் என் காதல் வருமோ......!
பாலைவனத்தில் கூட நான் நீரை தேடிவிடுவேன்
உன் மனதில் என் காதலை தேடல் ஆகுமா......!
மலரே உன்னிடம் நான் மயங்கினேன்
என் காதலைச் சொல்ல தயங்கினேன்-ஏன்
என்றால் நீ மயங்கும் அளவிற்கு நானில்லை......!