இருவரி விழிப்புணர்வு வாசகம் கவிஞர் இரா இரவி

இருவரி விழிப்புணர்வு வாசகம் ! கவிஞர் இரா .இரவி !



மதுவால் இழப்பாய் மதி ஆபத்து
சாலையில் நடக்கும் விபத்து !


குடிப்பதே குற்ற செயலாகும்
வாகனம் ஓட்டுவது குற்றமோ குற்றமாகும் !



குடியால் குடி கெடும்
குடிகாரன்கள் உணர்வது என்றோ ?


நீ செத்தால் உன் குற்றம்
எதிரே சாவோர் என்ன செய்தனர் ?

எழுதியவர் : கவிஞர் இரா .இரவி (19-May-20, 8:29 pm)
சேர்த்தது : கவிஞர் இரா இரவி
பார்வை : 77

மேலே