துரோகத்தின் வலி💔
ஏதோ ஒரு உணர்வு... என் இதயம் கணக்கிறது......
ஏதோ சில நினைவுகள் இனம் புரியாத நிலையை உருவாக்குகிறது.....
நிறைவேறாத ஆசைகளை சுமந்து கொண்டு வாழும் என் உயிர்...
இன்ப துன்பங்களை மறந்து ஏதோ சூழ்நிலையை புரிந்து கொள்ள தடுமாறுகிறது என் மனம்......