கலை

குப்பியொடு காசும் கொடுத்துப் பொதுமக்கள்
துப்புவதைக் கண்டும் துணிச்சலொடு – எப்போதும்
வெற்றிக் குழைத்து விரைந்தெழும் வல்லவர்
கற்றது ஏய்க்கும் கலை.

எழுதியவர் : மெய்யன் நடராஜ் (7-Jun-20, 2:10 am)
சேர்த்தது : மெய்யன் நடராஜ்
பார்வை : 66

மேலே