கொரோனா

கொரோனா நீ என்ன
கொடிய நோய் ஆனவனோ..
உன்னை கொல்ல
கொல்லியொன்று செய்வான்..
மானுடம் வாழ்கவென்று..
அவனே! மனித படுகொலையும்
செய்வான்...
என்ன செய்ய?? ஏது செய்ய??
நீ பாவம்........

எழுதியவர் : கவியாழன் கோபிகிஷாந் (18-Jun-20, 1:07 pm)
சேர்த்தது : கவியாழன்
பார்வை : 130

மேலே