அன்றும் இன்றும்
நான் பார்த்தாலும் பார்த்தேன்டி
மதறாசுப் பட்டணத்தை
பத்துக் கண்ணு போதாதம்மா
தெருவெங்கும் பிராந்திக்கடை திறந்திருக்காங்க
தினந்தோறும் கண்காட்சி நடத்திக்கிறாங்க
கூவத்திலே காசை அள்ளிப் போட்டிருக்காங்க
கூட சில முதலையையும் விட்டிருக்காங்க
படிச்சா நம்ம ஊர்
பசங்க எல்லாம்
தெருவுல சுத்துறாங்க...