கனவு
உணர்வுகள் உருவங்கொடுக்கவியலாது
உள்ளத்தின் எட்டாள ஆழத்தில்
ஒளிந்திருக்கும் ஏராள எண்ணங்களை
இறுக பூட்டுய இமைத்திரைகளில்
உறக்கம் உருவேத்தும் கனவுகளாக
உணர்வுகள் உருவங்கொடுக்கவியலாது
உள்ளத்தின் எட்டாள ஆழத்தில்
ஒளிந்திருக்கும் ஏராள எண்ணங்களை
இறுக பூட்டுய இமைத்திரைகளில்
உறக்கம் உருவேத்தும் கனவுகளாக