நையாண்டி கவிதை

ஏழைகளே! மிகமிகக் கவனம்!

மேலே வந்து விடாதீர்கள்..
உங்கள் பெரும்பான்மை குறைந்துவிடும்!

எழுதியவர் : சு. அப்துல் கரீம், மதுரை. (5-Jul-20, 12:52 pm)
பார்வை : 162

மேலே