வான் நிலவு
நண்பன்
ஒருவனின்
திருமணத்திற்கு
சென்று இருந்தேன்.
அங்கே
கால் முளைத்த
வெள்ளி நிலா
ஓன்று
அங்கும், இங்கும்
வானத்து
மேக கூட்டத்தில்
மறைந்து செல்லும்
வான் நிலவு போல்
நடந்து சென்றது...! !
என் மனமும்
அந்த நிலவை
தேடி, தேடி
அலை பாய்ந்தது
கடல் அலை போல்..! !
--கோவை சுபா