நட்பின் அழம்

கடற்கரை மணலில் தனிமையில் நடந்தேன்
நீ என்னகு வழித்துணையாக வந்தாய்
என் இன்பம் துன்பம் அனைத்தையும் பகிர்ந்து கொண்டேன்
நிமிடங்கள் நீண்டன நாட்கள் ஓடின
இன்றும் அதே கடற்கரை மணலில நடக்கிறேன்
இன்றும் வழித்துணையாக நீ வருகிறாய்
ஆனால் நேற்று வரை கடலின் ஆழத்தை மட்டுமே உணர்ந்த நான்
இன்று நட்பின் ஆழத்தையும் உணர்கிறேன்
என் வாழ்வின் இறுதி நொடி வரை உன்னுடன் இருப்பேன்........
உன் அன்பு தோழன்

எழுதியவர் : s.s (3-Aug-10, 10:46 pm)
சேர்த்தது : s.s.raj
பார்வை : 1118

மேலே