உயிர்

உயிரை இனிதில் உடம்பில் உறைய
துயிலை விழியும் உணவை - வயிறும்
நிறையும் வகையில் தழுவி மகிழும்
முறையை அறியவேண் டும்.

விளக்கம்: நெடுநாள் உயிரோடு இன்பமாக வாழ்வதற்கு நிறைவான தூக்கமும் உணவும் என்றும் சீராக இருக்குமாறு பார்த்து கொள்ள வேண்டும்.

எழுதியவர் : கார்த்திகேயன் திருநாவுக் (24-Jul-20, 10:25 pm)
Tanglish : uyir
பார்வை : 51

மேலே