௧னவு

யார் சொன்னது
௧ண்மூடினால் தான்
௧னவுகள் வரும் என்று...?
விழித்திருக்கையிலும்
நான் ௧னவு காண்கிறேனே...!
௨ன்னுடன் நான்
வாழ போகும் வாழ்க்கையை....!
-----(நிலா சரண்) -----

எழுதியவர் : Nila Saran (27-Jul-20, 10:05 pm)
சேர்த்தது : Nila Saran
பார்வை : 89

மேலே