மதுர கீதம்

தென்றலை.....
சிறைபிடித்து
அடைத்தேன்...
புல்லாங்குழலில்....! !

பிறகு...
விடுதலை செய்தேன்
துவாரங்கள் வழியாக
மதுர கீதங்களாக...! !
--கோவை சுபா

எழுதியவர் : கோவை சுபா (29-Jul-20, 10:00 am)
சேர்த்தது : கோவை சுபா
பார்வை : 50

மேலே