மலரெல்லாம் சருகாகும்

மலர் உதிரும்
மலரெல்லாம் சருகாகும்
மௌனத் தென்றலும்
மலரின் பழைய எழில் வாழ்வை
நினைத்து நின்று வருந்திச் செல்லும் !
மலர் உதிரும்
மலரெல்லாம் சருகாகும்
மௌனத் தென்றலும்
மலரின் பழைய எழில் வாழ்வை
நினைத்து நின்று வருந்திச் செல்லும் !