நன்றி கடன்

இனிய
பகல் பொழுது
முடிந்தது என்று
வானத்து நிலவுக்கு
"இரவு வணக்கம்" சொல்லி
உறங்க சென்றேன்.

காலையில்
கண் விழித்தேன்
சூரியனுக்கு
"காலை வணக்கம்" சொல்லி
புதிய விடியலை
அளித்த இறைவனுக்கு
நன்றி சொன்னேன்...! !
--கோவை சுபா

எழுதியவர் : கோவை சுபா (6-Aug-20, 9:25 am)
சேர்த்தது : கோவை சுபா
Tanglish : nandri kadan
பார்வை : 92

மேலே