கண்ணம்மா 2

தன் தவறை உணர்ந்து கண்களில் கண்ணீர் தளும்புகிறது மோகனுக்கு...

உடையை மாற்றிக் கொண்டு காபி உடன் வரும் குழலியை கண்டதும் கண்களை துடைத்துக் கொண்டு dress மாற்றி வருகிறேன் என சொல்லி உள்ளே செல்கிறார் மோகன்..
Fresh up செய்துவிட்டு வரும் மோகன் குற்ற உண்ச்சியில தன் மகளின் முகத்தை பார்க்காமலும் குழலி அன்று நடந்த விஷத்தை சுவாரஸ்யமாக சொல்லிய போதும் அதை மனம் கொடுத்து கேட்காமல் ஏதோ பித்து பிடித்தது போல அமர்ந்து இருந்தார் இதை கண்ட குழலி...என்ன பா என்ன ஆச்சு இன்னைக்கு ஏதோ மாதிரி இருக்க என்று கேட்க...அதற்கு மோகனா..ஒன்றும் இல்ல டா கொஞ்சம் தல வலி..அதான்.....என சொல்ல ..குழலி சரி

எழுதியவர் : ஜீவன் (6-Aug-20, 6:16 pm)
சேர்த்தது : கிறுக்கன்
பார்வை : 207

மேலே