நூறாவது படைப்பு

எல்லோருக்கும்
இனிய வணக்கம்...! !
எழுத்து.காம் வலைதளத்தில் என்னை இணைத்து கொண்ட
நாள் 02.07.2020.
எனது முதல் படைப்பு "அனுபவம்" . இது எனது நூறாவது படைப்பு. "எச்சரிக்கை"

நான் இலக்கணம்
அறிந்த கவிஞன் அல்ல
இலக்கியவாதியும் அல்ல...! !

எனது எண்ணங்களின்
மோதலில் பிறந்த
வார்த்தைகளின்
தொகுப்புதான்
கவிதை என்ற பெயரில்
உங்கள் வாசிப்புக்கு...

கவி வரிகளை படைப்பது
நான் என்றாலும்...! !
உயிர் கொடுத்து வளர்ப்பது
"ரசிகர்கள்" நீங்கள் தான்.
எனக்கு தொடர்ந்து
ஆதரவு தாருங்கள்...
தங்களது கருத்துக்களை
கை பிடித்து வளர்க்கிறேன்...! !
நன்றி கலந்த வணக்கத்துடன்
கோவை சுபா

எழுதியவர் : கோவை சுபா (9-Aug-20, 9:34 am)
சேர்த்தது : கோவை சுபா
பார்வை : 75

மேலே