கொடி இடையாள் அவள்

வெற்றிலைக்கொடி இடையாள்*

நாக வல்லிக்கு கொடியுண்டு அதை
நான் அகத்தி மரத்தில் தவழ்வதைப்
பார்த்ததுண்டு அக்கொடி போல இவள்
இடையைக் கண்டு வியந்தேன் நானே

( * திரு பழனிராஜன் அவர்கள் கருத்தில்
வந்து முளைத்த பாடல் இது)

வெற்றிலை = நாகவல்லி

எழுதியவர் : வான்-தமிழ்பித்தன்-வாசுதே (12-Aug-20, 6:30 pm)
பார்வை : 87

மேலே