பட்டினி
ஐந்து நிமிடத்திற்கு
ஒருமுறை
தண்ணீர்மொண்டு
குடித்துக்கொண்டே..
இந்த
எழுபது வயது தாத்தா
என்ன செய்வது..?
என்னதான் கொடுமைகளைக்
கண்டாலும் புரியவில்லையே
இந்தப்
பாழாய்ப்போன
வயிற்றுக்கு.
-செ.இராஜேஷ்
ஐந்து நிமிடத்திற்கு
ஒருமுறை
தண்ணீர்மொண்டு
குடித்துக்கொண்டே..
இந்த
எழுபது வயது தாத்தா
என்ன செய்வது..?
என்னதான் கொடுமைகளைக்
கண்டாலும் புரியவில்லையே
இந்தப்
பாழாய்ப்போன
வயிற்றுக்கு.
-செ.இராஜேஷ்