வழிபாடு
"வழிபாடு"
வழிபடவேண்டிய
தெய்வங்களெல்லாம்
பாத்திரமேந்தி
வாயில்முன்
நிற்கின்றபோது,
திருமுழுக்கு செய்வதற்கான பொருட்களோடு
உள்ளே செல்ல
மனமில்லை
எனக்கு.
-செ.இராஜேஷ்
"வழிபாடு"
வழிபடவேண்டிய
தெய்வங்களெல்லாம்
பாத்திரமேந்தி
வாயில்முன்
நிற்கின்றபோது,
திருமுழுக்கு செய்வதற்கான பொருட்களோடு
உள்ளே செல்ல
மனமில்லை
எனக்கு.
-செ.இராஜேஷ்