முயற்ச்சி
கடல் அலை மோத
குன்றது நின்று சிரிக்கும்
இச்சிறு அலை மோதி என்
என் பெருந்தேகம் அழியமோ என்று,
இடைவிடா மோதாலால்
காலத்தின் பயணத்திலும்
பணியாத சிறு அலை
சிறுகச் சிறுகச் சிதைத்துவிடும்
பெரஞ்சிகரத்தை, நாமும்
இடைவிடா உழைப்பால்
உடைத்தெறிவோம் பெருந்தடையை.