விளைச்சல்

கொல்லையில் விதைத்ததெல்லாம்
விளைந்து நற்பலனைத் தருகையில்,
கண்டேன் நானங்கே
சூரிய காந்திச் சிரிப்பதனை
உழைத்தவர்கள் முகத்தி லெல்லாம்...!

எழுதியவர் : செண்பக ஜெகதீசன்... (4-Sep-20, 6:27 pm)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
பார்வை : 63

மேலே