விளைச்சல்
கொல்லையில் விதைத்ததெல்லாம்
விளைந்து நற்பலனைத் தருகையில்,
கண்டேன் நானங்கே
சூரிய காந்திச் சிரிப்பதனை
உழைத்தவர்கள் முகத்தி லெல்லாம்...!
கொல்லையில் விதைத்ததெல்லாம்
விளைந்து நற்பலனைத் தருகையில்,
கண்டேன் நானங்கே
சூரிய காந்திச் சிரிப்பதனை
உழைத்தவர்கள் முகத்தி லெல்லாம்...!